போதைப்பொருளுக்கு அடிமையாகிய மாணவனுக்கு மறுவாழ்வு

போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலனறுவை கந்த காடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த டிசெம்பர் இறுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்ற அப்போதைய நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார். மாணவனை ஒரு வார காலத்துக்கு சன்றுபெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று … Continue reading போதைப்பொருளுக்கு அடிமையாகிய மாணவனுக்கு மறுவாழ்வு